‘‘நேரமாகிப் போய்ட்டுது இன்டைக்கு எப்படியும் ஒபீஸில் பேச்சுத் தான் கேட்கப் போறேன். உந்த பாழாய்ப் போன றோட்டும் ஒரே நெரிசல். உதுக்குளால போய் வாறதை நினைக்கேக்கை..’’ பெரும்பாலான வீடுகளில் காலை வேளையில் இப்படித் தான் முணுமுணுப்பு!
அவசர பணிக்குப் போகிறவர்களுக்கும் சரி பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சரி பெருத்த தலையிடியாக இருக்கிறது இந்த போக்குவரத்து நெரிசல்!
