Friday, August 3, 2012

மாறுபட்ட கருத்துக்களில் மாநகரசபை ஊழியர்கள்


யாழ் மாநகரசபை பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் துப்பரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எவ்விதமான பாதுகாப்புக் கருவிகளும் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கிறது இவர்களது பணி. எட்டு மணித்தியாலம் வரை தொடர்கிறது வேலை.

Thursday, August 2, 2012

எம் உலகிற்குள் யார் வருவீர்...!


சிறுவர்களது எண்ணங்கள், செய்கைகள் அவர்களுக்கு மட்டும் தான் சொந்தமானவை. தூர நின்று அவற்றை ரசித்து விட மட்டும் தான் எங்களால் முடியும். அதற்குள்ளே நுழைந்து பார்க்க சிறுவர்கள் அல்லவா அனுமதி கொடுக்க வேண்டும்.


நன்றியுடன் நாம்…


இந்திய மண் மிதித்துமே ஆரம்பித்த
வரவேற்பு
மாபெரும் அறிவுப்படலத்துடன் அன்புப்படலமாக
தெவிட்ட வைத்திருக்கின்றது
இன்று!

சென்னைப் பல்கலைக்கழக முத்துக்கள்
எமக்கு கிடைத்த பொன்முத்துக்கள்

ஈழத்தமிழருக்காக கர்நாடக மாநிலத்திலும் ஒரு குரல்



இலங்கையில் இப்போது யுத்தக்களரி முடிந்தும் உண்மையில் சமாதானம் நிலவுவதாக சொல்ல முடியாது. இப்போதும் தினம் தினம் என்ன நடக்குமோ என்று மக்கள் அச்சவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடத்தல்களும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் அதிகளவில் நடக்கின்றன. பாதிக்கப்படுகின்ற மக்களுக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் உரிமைக்குரல் எழும்பிக் கொண்டு தானிருக்கின்றன. அதிலும் தமிழர்களுக்காக உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தமது குரல்களை எழுப்பியபடியே  இருக்கின்றார்கள்.

இனியென்ன தனிமை..!

எழுத்தாணி- 03

மரணத்தை தேடிச் செல்லும் உயிர்கள்


எழுத்தாணி- 03

யுத்தம் தந்த மனயுத்தம்


\\\\\

எழுத்தாணி- 03

கண்கொண்டு பாராயோ கீரிமலை நாதனே...!



கேடு கண்டால் நீ ஓடு...