Wednesday, December 7, 2011

சொந்த வாழ்க்கைக்கு தயாராகும் தெல்லிப்பளை வாழ் மக்கள்

தெல்லிப்பளை செல்வாபுரம்
யுத்தத்தின் கோரத்தால்
சொந்த மக்களின்றி வாடிய பயிர்!

இருபத்தொரு வருடங்கள் வேற்றுநிலப் புகலிடம்
சொந்த இடத்தின் காதலை புறந்தள்ளி
சொந்த உறவுகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்
யுத்தத்தால்...

யுத்தம் தந்த வடுக்கள்
அப்படியே நெஞ்சுக்குள் ஓரமாக இருக்க
இன்று சொந்தவீடு சேர்ந்த மகிழ்ச்சியில்
புதிதாக மனைகளை
எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.




வீதிப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சிறு வீதிகள் கூட தார் வீதியாக மாறுகின்றன.


சொந்த ஊர் வந்த மகிழ்ச்சியில் காணப்படும் முருகேசர்.


No comments:

Post a Comment