Tuesday, January 3, 2012
''பயிற்சி நிலைய வெளியீடுகளை வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும்'' சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர்
கொழும்பு லேக்கவுஸ் நிறுவனத்தின் வார இதழான சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர் அனந்தபாலகிட்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்தார். திங்கட்கிழமை (18.04.2011) அன்று முழு நேரக் கற்கைநெறி மாணவர்களுடனான விசேட விரிவுரையும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. அப்போது ஊடக வளங்கள் பயிற்சி நிலைய மாணவர்களிற்கு அவரளித்த செவ்வி...
இலத்திரனியல் வளர்ச்சி ஊடகத்துறையின் வரப்பிரசாதம்
காலம் போகின்ற வேகத்திலே உலகில் பற்பல முன்னேற்றகரமான சம்பவங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தி மனித வாழ்வில் உயிர் நாடியாகத் துடித்துக் கொண்டிருக்கும் இலத்திரனியல் துறையானது புரியும் விந்தைகளோ அதிகம்.
Wednesday, December 7, 2011
சொந்த வாழ்க்கைக்கு தயாராகும் தெல்லிப்பளை வாழ் மக்கள்
தெல்லிப்பளை செல்வாபுரம்
யுத்தத்தின் கோரத்தால்
சொந்த மக்களின்றி வாடிய பயிர்!
யுத்தத்தின் கோரத்தால்
சொந்த மக்களின்றி வாடிய பயிர்!
இருபத்தொரு வருடங்கள் வேற்றுநிலப் புகலிடம்
சொந்த இடத்தின் காதலை புறந்தள்ளி
சொந்த உறவுகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்
யுத்தத்தால்...
சொந்த இடத்தின் காதலை புறந்தள்ளி
சொந்த உறவுகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்
யுத்தத்தால்...
யுத்தம் தந்த வடுக்கள்
அப்படியே நெஞ்சுக்குள் ஓரமாக இருக்க
இன்று சொந்தவீடு சேர்ந்த மகிழ்ச்சியில்
புதிதாக மனைகளை
எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படியே நெஞ்சுக்குள் ஓரமாக இருக்க
இன்று சொந்தவீடு சேர்ந்த மகிழ்ச்சியில்
புதிதாக மனைகளை
எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
Friday, November 11, 2011
வேதனையாகிப் போன அனுபவம்...
சேதி சொல்லும் பேனாக்கள் (தென்னிந்தியப் பயணப்பதிவு)
இந்தியா
எம் ஊடகப் பயணத்திற்காக
தெரிவு செய்த நாடு!
சென்னை மாநகரத்தில் ஆரம்பமானது
எம் பயணம்…
இந்தியா
எம் ஊடகப் பயணத்திற்காக
தெரிவு செய்த நாடு!
சென்னை மாநகரத்தில் ஆரம்பமானது
எம் பயணம்…
Thursday, July 14, 2011
தொலைபேசியைக் குத்திய இணையம் மீண்டும் அதைப் பாதுகாத்து மாணவர்களை குத்திக் கிழிக்கிறதா?
யாரது யாரது சொல்லாமல் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது சமீபத்தில் எல்லோரின் முணுமுணுப்பையும் தாண்டி ரிங்ரோனாக மாறிப் போன பாடல். திரைப்படங்கள் வர்த்தகக ரீதியானவை. அதன் போக்கு அப்படித் தான் என்ற வரைமுறை இருக்கிறது. அதற்குள்ளே நாம் ஏன் போக வேண்டும். எல்லாருடைய கையிலும் தொலைபேசி பள்ளி மாணவர்களிடையே மீள முடியாத போதைப் பழக்கம் என்று பலரும் சொல்கிறார்கள்!
Tuesday, July 5, 2011
போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் பண்ணை வீதிப் புனரமைப்பு பணிகள்
யாழ்ப்பாணத்திலிருந்து வேலணைக்கு செல்லும் தரைமார்க்கம் பண்ணை வீதி தான். அதனூடாகவே மக்கள் தமது போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டும். அவ்வீதியின் அகலமாக்கல் புனரமைப்பு பணிகள் பல மாதங்களாக இடம்பெற்று வருகின்றன.
Subscribe to:
Posts (Atom)
