Tuesday, June 19, 2012

எனது உலகு-(எண்ணங்கள் வழியே எழுந்த எதிர்பார்ப்புக்கள்)


முன்பள்ளி, ஆரம்பப் பாடசாலைகள் வழியாகச் சென்றாலே மழலைகளின் சங்கீத மொழிக்காக நெஞ்சத்தை பறக்க விட கால்கள் கெஞ்சும். அவர்களுடனேயே சேர்ந்து சுற்றும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும்? நாம் காற்றாகி வானில் பறந்து விட மாட்டோமா!

Wednesday, February 1, 2012

பார்வை வழியே விழுந்த கலை

ஒரு செய்தியை புகைப்படத்தின் ஊடாக இலகுவாக தெரிவித்து விடலாம். ஆயிரம் எழுத்துக்கள் சொல்ல முடியாத செய்தியினை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். அந்த சக்தி புகைப்படத்திற்கு இருக்கின்றது.

மீள்குடியேறியும் தொழிலின்றித் தவிக்கும் நாகர்கோவில் மக்கள்

யுத்தம் தந்த வேதனை நெஞ்சின் ஓரமாக இருக்க சொந்த இடம் செல்வதே இடம்பெயர்ந்த மக்களது முக்கிய நோக்காக இருக்கின்றது. கண்ணிவெடிகள் அகற்றி வசிப்பதற்காக எப்போது தமது இடத்திற்கு விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.
ஒவ்வொரு இடமாக மக்கள் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. இந்த வருடம் நடுப்பகுதியில் நாகர்கோவில் பிரதேச மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பி உள்ளனர். எனினும் இன்னமும் தம்முடைய வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.

எம் வாழ்வு தான் என்ன?

எம் வாழ்வு தான் என்ன?
எம் புருவ மத்தியில் 
சிந்தனை முடிச்சுக்கள்...

Friday, January 6, 2012

என் பயண அனுபவம் தந்த சுகமும் துக்கமும்…

கடந்த மாதம் தென்னிந்தியாவிற்கு ஊடகப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தோம். ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயணம் ஊடக அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்டதாகும். ஓவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு அனுபவத்தை சொல்லிக் கொண்டே இருக்கும்.

தமிழனுக்கு விசை கொடுத்த தப்பு இசை

வேலை செய்த களைப்பை மறக்கும் கருவியாக அந்தக்கால மக்கள் ஆடல்பாடல்களை நம்பினர்;. அந்தக் காலத்திலெல்லாம் வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பொழுதுபோக்கு கருவிகள் இருந்ததில்லை. கடின உழைப்பும் ஓய்விற்கென கிராமியக்கலைகளுமே அவர்களது மூச்சாக இருந்தது.


மக்கள் பாதுகாப்பிற்காக பொலிசாரின் புதிய திட்டம்

அரியாலை கிழக்கு நாவலடிப் பிரதேச மக்கள் மீள்குடியேறி சுமார் ஒரு வருடமாகி விட்டது. இப்பிரதேச மக்களது பாதுகாப்பிற்காக பொலிஸ்பிரிவு ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இங்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக இருபது பேர் கொண்ட அமைதிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த அமைதிக்குழுவில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அங்கத்துவம் வகிக்கின்றார்கள். இங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்கின்றனர்.