Thursday, August 2, 2012
Tuesday, June 19, 2012
கண்ணில் வழியும் வேதனை
வலிகளோடு ஏக்கங்களை சுமந்தபடி இருக்கின்றது மீள்குடியேறிய மக்கள் விழிகள்! சோந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததால் அப்பா என்ற ஒரு ஆறுதல். வேதனைகளை நெஞ்சுக்குள் மறைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள்.
நாகர்கோவில் மேற்குப் பிரதேச மக்கள் கடந்த வருடம் யூலை மாதம் தம் சொந்த இடம் திரும்பியிருக்கின்றார்கள். அவ்விடத்திற்கு களப்பயிற்சிக்காக சென்ற போது ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன்.
சந்தியோ சூரியமதி! முப்பது வயதேயான குடும்பப் பெண். விழிகளில் சூரியனையும் காணவில்லை: சந்திரனையும் காணவில்லை. அமாவாசைக் காடாய் அச்சம் நிறைந்த விழிகளுடன் தன் வாழ்க்கைப் பதிவுகளை என்னிடம் இறக்கி வைத்தார்.
நாகர்கோவில் மேற்குப் பிரதேச மக்கள் கடந்த வருடம் யூலை மாதம் தம் சொந்த இடம் திரும்பியிருக்கின்றார்கள். அவ்விடத்திற்கு களப்பயிற்சிக்காக சென்ற போது ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன்.
சந்தியோ சூரியமதி! முப்பது வயதேயான குடும்பப் பெண். விழிகளில் சூரியனையும் காணவில்லை: சந்திரனையும் காணவில்லை. அமாவாசைக் காடாய் அச்சம் நிறைந்த விழிகளுடன் தன் வாழ்க்கைப் பதிவுகளை என்னிடம் இறக்கி வைத்தார்.
எனது உலகு-(எண்ணங்கள் வழியே எழுந்த எதிர்பார்ப்புக்கள்)
முன்பள்ளி, ஆரம்பப் பாடசாலைகள் வழியாகச் சென்றாலே மழலைகளின் சங்கீத மொழிக்காக நெஞ்சத்தை பறக்க விட கால்கள் கெஞ்சும். அவர்களுடனேயே சேர்ந்து சுற்றும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும்? நாம் காற்றாகி வானில் பறந்து விட மாட்டோமா!
Wednesday, February 1, 2012
பார்வை வழியே விழுந்த கலை
ஒரு செய்தியை புகைப்படத்தின் ஊடாக இலகுவாக தெரிவித்து விடலாம். ஆயிரம் எழுத்துக்கள் சொல்ல முடியாத செய்தியினை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். அந்த சக்தி புகைப்படத்திற்கு இருக்கின்றது.
மீள்குடியேறியும் தொழிலின்றித் தவிக்கும் நாகர்கோவில் மக்கள்
யுத்தம் தந்த வேதனை நெஞ்சின் ஓரமாக இருக்க சொந்த இடம் செல்வதே இடம்பெயர்ந்த மக்களது முக்கிய நோக்காக இருக்கின்றது. கண்ணிவெடிகள் அகற்றி வசிப்பதற்காக எப்போது தமது இடத்திற்கு விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.
ஒவ்வொரு இடமாக மக்கள் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. இந்த வருடம் நடுப்பகுதியில் நாகர்கோவில் பிரதேச மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பி உள்ளனர். எனினும் இன்னமும் தம்முடைய வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு இடமாக மக்கள் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. இந்த வருடம் நடுப்பகுதியில் நாகர்கோவில் பிரதேச மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பி உள்ளனர். எனினும் இன்னமும் தம்முடைய வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.
Subscribe to:
Posts (Atom)




