Thursday, August 2, 2012
நன்றியுடன் நாம்…
இந்திய மண் மிதித்துமே ஆரம்பித்த
வரவேற்பு
மாபெரும் அறிவுப்படலத்துடன் அன்புப்படலமாக
தெவிட்ட வைத்திருக்கின்றது
இன்று!
சென்னைப் பல்கலைக்கழக முத்துக்கள்
எமக்கு கிடைத்த பொன்முத்துக்கள்
ஈழத்தமிழருக்காக கர்நாடக மாநிலத்திலும் ஒரு குரல்
இலங்கையில் இப்போது யுத்தக்களரி முடிந்தும் உண்மையில் சமாதானம் நிலவுவதாக சொல்ல முடியாது. இப்போதும் தினம் தினம் என்ன நடக்குமோ என்று மக்கள் அச்சவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடத்தல்களும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் அதிகளவில் நடக்கின்றன. பாதிக்கப்படுகின்ற மக்களுக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் உரிமைக்குரல் எழும்பிக் கொண்டு தானிருக்கின்றன. அதிலும் தமிழர்களுக்காக உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தமது குரல்களை எழுப்பியபடியே இருக்கின்றார்கள்.
Subscribe to:
Posts (Atom)




