என் தாயின் பாதை எதுவோ
அம்மா உனைப் போலொரு அம்மா எனக்கில்லை
அமுதே உனைப் போலொரு அமுதில்லை
நான் நடந்தேன் நீ புரண்டாய்
நான் சிரித்தேன் நீ சிரித்தாய்
நான் அழுதேதன் நீ துவண்டாய்
இந்த ஜென்மஜனனம் எதற்காக
எனக்காகவென்று நீ சொல்லு
Friday, April 29, 2011
Wednesday, April 13, 2011
செல்வ ஆக்கங்கள்
அங்காடித்தெரு படம் என் கண்ணோட்டத்தில்...
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நிறையப் படங்கள் வருகிறது. ஆனால் மக்கள் நெஞசில் ஒரு சிலதே நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. அப்படி ஒரு படம் அங்காடித்தெரு. எப்போதோ வெளிவந்து விட்டாலும் சமீபத்தில் தான் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தமிழ் சினிமா எப்போதும் எடுக்கும் கதைச் சக்கரத்தில் சுழலாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நிறையப் படங்கள் வருகிறது. ஆனால் மக்கள் நெஞசில் ஒரு சிலதே நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. அப்படி ஒரு படம் அங்காடித்தெரு. எப்போதோ வெளிவந்து விட்டாலும் சமீபத்தில் தான் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தமிழ் சினிமா எப்போதும் எடுக்கும் கதைச் சக்கரத்தில் சுழலாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள்.
Tuesday, April 12, 2011
செல்வ ஆக்கங்கள்
Nanook of the north என் பார்வையில்...
இத்திரைப்படம் இக்ளு என்கிற பனிக்கட்டி வீடுகளில் வாழும் எக்ஸிமோவர் இன மக்களுடைய் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுகிறது. அவர்களினுடைய நாளாந் வாழ்க்கை முறை உணவுப் பழக்கவழங்கள் வாழ்வியல் அமைப்பு முறை என்பன இப்படத்தின் ஊடாக வெளிப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் இக்ளு என்கிற பனிக்கட்டி வீடுகளில் வாழும் எக்ஸிமோவர் இன மக்களுடைய் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுகிறது. அவர்களினுடைய நாளாந் வாழ்க்கை முறை உணவுப் பழக்கவழங்கள் வாழ்வியல் அமைப்பு முறை என்பன இப்படத்தின் ஊடாக வெளிப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
படத்தில் பேச்சுக்கள் இன்றி வெறும் சைகைகளே மடடுமே காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு கட்டமும் ஸ்கிரீனில் எழுத்துக்களாக போடப்படுவது விளங்கிக் கொள்ள முடிகிறது.
Subscribe to:
Posts (Atom)